Wednesday, July 06, 2022

வியப்பும் கவலையும்

எதன் பொருட்டு உனக்கு ஒன்று மறுக்கப்பட்டதோ அதன்பொருட்டே அது உன்னைக் காலங்கடந்து வலியத் தேடி வந்தது வியப்புக்குரியது எனினும் 

எதன் பொருட்டு உனக்கு அது உண்மையாகக் கிடைத்திருக்க வேண்டுமோ அதன்பொருட்டு அது இதுவரை கிடைக்காதது தான் அதனினும் கவலைக்குரியது!

No comments: