உழைப்பினால் அதனை ஈட்டியதன்
சிறப்பினை உணரும் போதெல்லாம்
தழைத்து வளருமே தன்னம்பிக்கை!
Welcome to this page where you will find some of the articles that I had written and continue to write! Kindly post your valuable comments too!
எம்மோடு எப்போதும் இணையாக ஓடிவரும் நதி நீரோ (நீரோ)? அல்லது உம் இசையெனும் நதியால் என்றென்றும் வளம்கொள்ளும் நிலம்தாம் யாமோ? அரை நூற்றாண்டாய் எம் வாழ்வுக்கு முழுமை தரும் நீர் 100 நூற்றாண்டுகள் நலமுடன் வாழ்ந்திருக்க எவரும் ஏற்கும் இறையாய் என்றும் மலர்ந்து நிற்கும் உம் இசையே உமக்கு அருள் செய்யட்டும்!
![]() |
| நீர் நீரே! |