Friday, April 18, 2025

அறமெனும் உலக நியதி

அறம் செய்ய விரும்புவோருக்கு மட்டுமே அறம் பிறழ்வதில் உள்ள பாவம் புரியும். 

பிறழ்வே நியதியாகிப் போன உலகிலோ 'அறமற்று இருப்பதில் என்ன பெரிய தவறு இருக்கிறது?' என்ற கேள்வியே எழும்!

No comments: