Showing posts with label ஏக்கம். Show all posts
Showing posts with label ஏக்கம். Show all posts

Sunday, May 20, 2012

உறக்கமும் விழிப்பு(ணர்வு) தரும்!

இனிய கனவிலிருந்து துயில் முடிந்து எழுந்தபின் அக்கனவு உண்மையாகாதா என்று ஏங்கும் நோய்க்கு மருந்து, நாம் வாழும் வாழ்வே ஒரு கனவு தான் என்னும் உண்மையை உணர்வது தானோ?