Showing posts with label தாய். Show all posts
Showing posts with label தாய். Show all posts

Tuesday, February 13, 2018

சான்றோனின் துன்பம்

சான்றோனென அறியப்படுதலும் ஓர்துன்பமே - ஈன்றபொழுதின் 
பெரிதுவக்கத் தாயில்லாத போழ்து!

- என் குறள்.

Saturday, January 11, 2014

இறந்தும் இரப்பவள் யார்?

இரக்க குணம்தனை இருக்கையில் 
இறக்கச் செய்து வாழ்பவர்கள் இருக்க, 
இறந்தும் தன் மக்களுக்கு 
இரந்து வாழ வைப்பவள் தாய்!


- கைபேசி கொண்டு தமிழில் நான் எழுதும் முதல் பதிவு!