Showing posts with label ஈகை. Show all posts
Showing posts with label ஈகை. Show all posts

Saturday, May 30, 2009

கல்வி

மெழுகு அறியுமோ உருகுவதன் பலனை?
மேகம் உணருமோ பொழிவதன் பயனை?
இயல்பால் நிகழுமிவை சொல்லும் பாடம்:
ஈகை சிந்திக்கா தென்பதே!