Showing posts with label வழி. Show all posts
Showing posts with label வழி. Show all posts

Tuesday, March 31, 2009

துன்பமும் பெருந்துன்பமும்!

ஏதாவதொரு வழிபிறக்காதா என்று தவித்துத் தேடும்போது
எதுவும் கிடைக்காமல் போவது துன்பமெனில்
ஏராளமாய் அடைந்த ஒன்றில் நிலைத்திட நினைக்கும்போது
எண்ணியதெல்லாம் கிடைக்கப் பெறுவது பெருந்துன்பமன்றோ?!