Tuesday, February 13, 2018

சான்றோனின் துன்பம்

சான்றோனென அறியப்படுதலும் ஓர்துன்பமே - ஈன்றபொழுதின் 
பெரிதுவக்கத் தாயில்லாத போழ்து!

- என் குறள்.