Thursday, April 30, 2009

விதியும் வாழ்வும்!

கண்களுக்குள் எரியும்போதும் உறக்கந்துறந்து தொடரும்
உடல்முழுக்கக் கெஞ்சும்போதும் ஓய்வெடுக்க மறுக்கும்
கற்பனையில் பறக்கும்போது ஆற்றலுடன் விளங்கும்
உருவமற்ற மனமேநீ விதிப்பதுதான் எம்வாழ்வோ?