Monday, May 31, 2010

பகுத்தறிவும் பேரறிவும்!

'பகுத்தறிவைப்' புகழ்வோரை நான் கண்டதுண்டு!
பகுத்தறிந்து புகல்வோரால் நெஞ்சம் மகிழ்ந்ததுண்டு!
'பகுத்தறிவைப்' பற்றிப் பகுத்தறிதல் மறந்தமனங்களைப்
பகுத்தறிந்து புலமைதந்து காத்திடுவாய் பேரறிவே!