Friday, January 02, 2015

தான்

தானாய் வரும் நன்மைதனைக் கடந்துத் 
தன்னால் நிகழும் நன்மை யாதென நினைந்துத் 
தானாய் வரும் தீமைதனைத் தவிர்த்துத் 
தன்னால் தீமை நிகழாதென மாந்தர்குலம் சூளுரைக்கத் 
தானாய்த் தோன்றிய இப்பாடலால் வேண்டினேன்
தன்னால் பூத்த அழகுப் புத்தாண்டு மலரை!