Friday, January 31, 2014

திறனாய்வு

தன்னை உணராது தன்திறன் அறியாது 
தன்னைத் தானே தாழ்த்தி உயர்த்தும் 
தன்மையால் நன்மை நேராதென்று உணரும் 
தன்மையே தாழ்வற்ற உயர்வான திறன்!