Sunday, August 01, 2010

எண்ணம்

எண்ணும் எண்ணத்தை எண்ணி எண்ணியே
எண்ணம் போனதால் எண்ண வேண்டியவற்றை
எண்ணத் தவறிவிடும் எண்ணச்சூழல் ஏற்படின்
எண்ணமே தவறோ? எண்ணுபவர் தவறோ?

3 comments:

Unknown said...

எண்ணம்
பழக்கம் வழக்கம் பிறர் துண்டுதல்
தேவை ஆசை
சூழ்நீலே சந்தர்பம்
இயற்கை அல்லது இறைஅருள்
ஆகிய காரணம் கொண்டே உதிக்கும் ````````````
வேதாத்திரி மகரிஷி

லதானந்த் said...

கருத்துக்களும் அருமை. வார்த்தை விளையாட்டுக்களும் நன்கு உள்ளது.

லதானந்த் said...

அன்புடையீர்!
word verification ஐ நீக்கி விட்டால் பின்னூட்டம் போடுபவர்களுக்கு எளிமையாக இருக்கும்