Sunday, May 20, 2012

உறக்கமும் விழிப்பு(ணர்வு) தரும்!

இனிய கனவிலிருந்து துயில் முடிந்து எழுந்தபின் அக்கனவு உண்மையாகாதா என்று ஏங்கும் நோய்க்கு மருந்து, நாம் வாழும் வாழ்வே ஒரு கனவு தான் என்னும் உண்மையை உணர்வது தானோ?

No comments: