Tuesday, March 31, 2009

துன்பமும் பெருந்துன்பமும்!

ஏதாவதொரு வழிபிறக்காதா என்று தவித்துத் தேடும்போது
எதுவும் கிடைக்காமல் போவது துன்பமெனில்
ஏராளமாய் அடைந்த ஒன்றில் நிலைத்திட நினைக்கும்போது
எண்ணியதெல்லாம் கிடைக்கப் பெறுவது பெருந்துன்பமன்றோ?!

No comments: