Saturday, May 30, 2009

கல்வி

மெழுகு அறியுமோ உருகுவதன் பலனை?
மேகம் உணருமோ பொழிவதன் பயனை?
இயல்பால் நிகழுமிவை சொல்லும் பாடம்:
ஈகை சிந்திக்கா தென்பதே!

No comments: