Monday, May 31, 2010

பகுத்தறிவும் பேரறிவும்!

'பகுத்தறிவைப்' புகழ்வோரை நான் கண்டதுண்டு!
பகுத்தறிந்து புகல்வோரால் நெஞ்சம் மகிழ்ந்ததுண்டு!
'பகுத்தறிவைப்' பற்றிப் பகுத்தறிதல் மறந்தமனங்களைப்
பகுத்தறிந்து புலமைதந்து காத்திடுவாய் பேரறிவே!

4 comments:

Unknown said...

-உ-/~=திருமறைமலை-=ஓம்=-யடிகள் துணை=~/=
# மிகமிகத் தேவையான-இன்றியமையாக் க்ருத்தினைக், காலத்தான் வெளிக்கொணரும் அருமையான இழுமென் ஓட்டத்து ஆற்றொழுக்கொத்த பாடுவரி..! பாராட்டுப் பல..!!/~
இவண்,_”சேரர் கொற்ற”த்தோம்,_ *நாவலந் தமிழகக் **கொங்குதேய-நின்று.|=சிவ**சிவ=|

Vijay Venkatraman Janarthanan said...

Dear Appa,

Thank you very much for the comment. I am honoured to receive these compliments from you.

Thanking you,

Yours sincerely,
Vijay.

லதானந்த் said...

வாழ்த்துக்கள்! சிந்தனையைத் தூண்டும் சீர்மிகு வரிகள்.

Vijay Venkatraman Janarthanan said...

மிக்க நன்றி, லதானந்த் அவர்களே!