Sunday, August 29, 2010

தேடித் தேடித் தொலைந்தவன்!

கவிதையெழுத ஆசைப்பட்டு பூங்காவுக்குச் சென்று
காகிதமும் எழுதுகோலும் எடுத்துவைத்துக் கொண்டு
கற்பனைக்காகக் காத்திருந்த நேரத்தில் - பாவம்
காதல் கவிஞன் காணாமல் போனான்!

2 comments:

லதானந்த் said...

காணாமல் போன கவிஞன் என்ன ஆனான்?

பை தி பை

Word verification ஐ நீக்கிவிடும்படி கவிஞர் விஜய் வெங்கட்ராமர் பேரவையின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.

Vijay Venkatraman Janarthanan said...

லதானந்த் சார்,

கற்பனைக்காகக் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுமெனில் அது கற்பனையும் இல்லை; அப்படிக் காத்திருப்பவன் கவிஞனும் இல்லை என்ற என் கருத்தை வெளிப்படுத்தவே அப்படி எழுதினேன் - பிழையிருந்தால் திருத்தி அருள்க!

Word verification-ஐ நீக்கினால் எக்கச்சக்க spam mail வருமே என்ற பயம் தான்! பொறுத்தருள்க!

அன்புடன்,
விஜய்.