Saturday, June 30, 2012

புலராதோ நற்பொழுது?

அதிகாலை வேளையில் துயிலெழுந்ததும் முதல் வேலையாய் நுண்ணிய மென் சன்னல்களின் வழியே நெருப்பு நரியைப் பிடித்து அதன் முகநூலில் விழிக்கவில்லையெனில் புலராதோ நற்பொழுது நம் மக்களுக்கு?

No comments: