Saturday, September 01, 2012

தன் இயல்பால் அமைவதன்றோ தன் வாழ்வு?

பொன்னின் இயல்பு - தன்னை அணிந்தவர்க்கு அழகூட்டி மதிப்பூட்டுவது! எந்நிலையிலும் இன்னொரு உலோகத்துடன் இணைவதால் பொன்னின் மதிப்பு உயர்வதுமில்லை; தாழ்வதுமில்லை. பொன்னே ஆயினும் சூரிய ஒளி அதன் மேல் படும் போது ஏற்படும் பிரதிபலிப்பின் வீச்சைக் கொண்டு தான் அதன் குன்றா வீரியத்தை நாம் உணர்கிறோம். 

எது அதன் மேல் பட்டாலும் படாவிட்டாலும் அது எப்போதுமே பொன்னாய்த் தான் இருந்திருக்கிறது என்பது மட்டும் சிலருக்குத் தான் புரிந்திருக்கிறது!

No comments: