The above is the translation I made of the following Tamil verse I wrote on 12-Oct-2018 (exactly a year ago):
"தங்கப்பதக்கம்தனை என்னை நம்பி அணிவித்து அழகு பார்த்தபின் பந்தயத்தைத் துவக்கி வைத்து என்னை ஓடச் சொன்னது வாழ்க்கை. முதல் பரிசுக்கு உரியவன் தான் நானென நன்றியுடன் மெய்ப்பிக்க அயராது ஓடிக் கொண்டிருக்கிறேன் நான் - அடைய வேண்டிய ஆரம்பம் எங்கென்று அறியாது!"
No comments:
Post a Comment